யாழில் சுற்றுலா பயணியுடன் பாலியல் சேட்டை புரிதவர்களுக்கு நீதிமன்றம் சரியான விதித்துள்ள தீர்ப்பு
யாழ்ப்பாணம் – காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்குமாறு உத்தவிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ்.காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த கடற்கரை பகுதிக்கு கடந்த 24ஆம் திகதி சென்றுள்ளனர். 13 … Continue reading யாழில் சுற்றுலா பயணியுடன் பாலியல் சேட்டை புரிதவர்களுக்கு நீதிமன்றம் சரியான விதித்துள்ள தீர்ப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed